இந்த மாத வாக்குத்தத்தம்

அவருடைய மனவிருப்பத்தின்படி

நீர் அவருக்குத் தந்தருளி,

அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத்

தள்ளாதிருக்கிறீர்.

சங்கீதம்21:2

நுழைவு படிவம்
தேடுதல்
முதல்
வரை
தேடும் வார்த்தை(தமிழில்)

தேடும் முறை:
கொடுக்கப்பட்டபடியே
அனைத்துவார்த்தை
எந்த வார்த்தையாவது
ஜெப பதில்

You are not logged in.

வனாந்தரத்தின் சத்தம் சர்வதேச ஊழியங்கள் உங்களை வரவேற்கிறது

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே உங்களை இயேசு கிறிஸ்துவின் ஈடு இணையற்ற இனிய நாமத்தில் வாழ்த்தி வரவேற்பதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.இந்த வனாந்தரத்தின் சத்தம் சர்வதேச ஊழியங்களானது கடந்த 2003-ம்ஆண்டு பரிசுத்த வேதாகமத்தில் உள்ள  யோவான்-1:7, ஏசாயா-61:1-3, ஏசாயா-58:1 ஆகிய வசனங்களின் வழிகாட்டுதலின்படி பகுதி நேரமாக ஈரோடு பட்டணத்தில் தேவனின் சித்தத்தின் படி ஆரம்பிக்கப்பட்டது, இந்த ஊழியம் 2006-ம்ஆண்டு இந்திய நாட்டின் சட்டங்களுக்குட்பட்டு வனாந்தரத்தின் சத்தம் சர்வதேச ஊழியங்கள் என்ற பெயரில் முறையாக இந்திய அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்டு முழு நேர ஊழியங்களாக மலர்ந்தது.

கிறிஸ்துவின் தாசனாகிய சகோ.ரமேஷ்பாபு என்பவர் மூலமாக தேவனுடைய கட்டளையினாலும், சித்தத்தினாலும் உருவாக்கப்பட்டது இந்த ஊழியங்கள்.

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு இந்த உலக மக்களை ஆயத்தப்படுத்துவதே இந்த வனாந்தரத்தின் சத்தம் சர்வதேச ஊழியங்களின் நோக்கமாகும்.

 

Share/Save/Bookmark
 

இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை

நன்கொடை

நன்கொடைக்கு நன்றி

Amount: 

வாக்களிப்பு
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தமா?
       
பார்வையாளர்கள்
எங்கள் தொடர்பு
  • Facebook: rameshbabu.s
  • Facebook Group: 139831589366719
  • Twitter: vowim